இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 23, 2008

தயீஃப் நகரிலிருந்து ஒரு சவால்..!


2 comments:

Unknown said...

என்.சயீது அவர்களுக்கு,

உங்களின் சவால் படித்தேன். உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் தோல்வியடைந்த பி.ஜெ. குரூப் சவால் விடுவதை நிறுத்திவிட்டது. அவர்களின் தொண்டர்களுக்கு இது தெரியாமல் நாங்கள் சவால் விடுகிறோம் ஏற்பதற்கு யாருமில்லை என்று கூச்சலிட்டுகொண்டிருக்கின்றனர். என்றாவது ஒருநாள் யாரை கேட்டு "விவாதம்" என்று சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள் என்று சீற்றம் கொண்டு ததஜ தொண்டர்களை எதையாவது கையில் எடுத்து அடிக்காத குறையாக பி.ஜெ. விரட்டியடிப்பார்.

களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் தோல்வியடைந்து "விவாதம்" என்கிற வார்த்தையை சொல்வதற்கே வெட்கப்படும் பி.ஜெ., வாழ்க்கையில் இனி ஒரு போதும் விவாதத்தில் கலந்து கொள்ளமாட்டார்.

களியக்காவிளையில் நடந்த விவாதத்திற்கு பிறகு தானே மதுரையில் ஜகாத் விவாதம் நடந்தது என்று சொல்வார்கள். எப்படி அந்த விவாதம் முடிந்தது என்பது தான் எல்லாருக்கும் தெரியுமே. நான் வேறு விளக்கவேண்டுமா? அப்படி இருக்கும் போது பாக்கர் மட்டும் எப்படி கலந்து கொள்வார்?

நீங்கள் விடுத்திருக்கும் சவாலுக்கு இதுவரை பதில் வந்திருக்காது என்றே நினைக்கிறேன. அப்படியே பதில் வந்தாலும் உங்களை குழப்பி விவாதத்தை ரத்து செய்வது போல தான் பதில் வந்திருக்கும். எத்தனையோ விவாதங்களை அவர்கள் இப்படித்தான் கையாண்டு ரத்து செய்து ததஜ தொண்டர்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்.

களியக்காவிளையில் சிக்கினார். தோல்வியை தழுவினார்.

எனவெ உங்கள் சவாலை ஏற்று பாக்கரோ அல்லது பி.ஜெ என்பவரோ விவாதத்திற்கு வரமாட்டார்கள்.

உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

Anonymous said...

தமுமுக வெப்சைட் நிறுத்தப்பட்டுவிட்டது!

வக்பு வாரிய கல்லூரி மாணவர்கள் ஹைடர் அலிக்கு எதிராக போராட்டம்.

இன்னும் தொடர் நிகழ்ச்சிகளை காணலாம்

நாஞ்சிலார்