இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 21, 2008

துஆ செய்கின்றோம்..!

ஐ. உஸ்மான்கான் தகப்பனார் மரணம்.
நெல்லை மாவட்ட த.மு.மு.க. செயலாளரும், குவைத்தில் தத்தளிக்கும் 9 தமிழர்களுக்காக இன்று வரை தமுமுக - குவைத் மண்டலத்துடன் இணைந்து போராடிக்கொண்டு இருப்பவருமான சகோ. ஐ. உஸ்மான் கான் (9443310150) அவர்களின் தகப்பனார் காலமனார். அவரது ஜனாஸா இன்று (21.07.08 திங்கள்) அஸரில் திருநெல்வேலி டவுண் ஜாமிஆ பள்ளி கபரஸ்தானில் இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்னாரது மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோமாக..!.
'அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான், பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான், பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை' எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்- 45:26)

No comments: