இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

July 22, 2007

எங்கே எங்களது மாமா...?

40 பேர் ஒரே நேரத்தில் தனது குறியில் மிதித்தும் உயிரோடிருக்கும் இரும்பு மனிதர், தென்றல் காற்றுக்கும் தள்ளாடும் மார்க்கண்டேயன், ஜெயலலிதா அவர்களிடமிருந்து பாதுகாப்பு தேடி ஜெயலலிதா அவர்களிடமே தஞ்சமடைந்த கூட்டத்தாரில் ஒருவர், ததஜவின் மாநில பொருளாளர், உங்களால் ASA என்று செல்லமாக அழைக்கக்கூடியவரும், மாமா என்று அழைக்கக்கூடியவருமான ஏ. எஸ். அலாவுதீன் அவர்கள் எங்கே..? என்ன செய்தீர்கள் அவரை..? அவரின் சத்தத்தையே காணோமே, அடக்கி விட்டீர்களா..? இல்லை அடங்கி விட்டாரா..? அண்னண் பி.ஜெ அவர்களே, மச்சான் பாக்கர் அவர்களே எங்கே எங்களது மா..............மா..? வெளிக்கொணருங்கள் எங்கள் சிங்கத்தை, கேட்போம் அந்த சீவாங்குச்சியின் சத்தத்தை.....!

No comments: