இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

October 07, 2007

மானத்தை பறக்கவிட்ட ததஜவினர்

அன்புச்சகோதரர்களே.., அஸ்ஸலாமு அலைக்கும்,

ஏகத்துவத்தை பரப்ப ஏரோப்ளைன் ஏறி வந்து தலைமையின் மானம், மண்டலத்தின் மானம், ததஜவில் சேராத தூய தவ்ஹீதுவாதிகளின் எல்லாத்தையும் குவைத்தின் பாலைவனக்காற்றில் பறக்க விட்டார் அல்டாபு அல்டாபி. என்ன செய்ய எந்த குணம் போனாலும் நாயின் சொந்த குணம் போகுமா - அதைப்போல பிழைக்க வந்த இடத்தில் மார்க்க பிரச்சாரம் செய்ய வாய்ப்பு கொடுத்தால் தான் கெட்டதில்லாமல் வாய்ப்பு கொடுத்தவரின் பிழைப்பையும் சேர்த்து கெடுப்பது ததஜ பாசறையில் பயின்றவர்களால் மட்டுமே முடியும்.

ஒற்றுமை எனும் தலைப்பில் பேச ஆரம்பித்து பேச்சை முடிக்கும் போது பள்ளிவாயிலுக்கள்ளேயே சண்டை போட்டு கொண்டு இலங்கை - தமிழக இஸ்லாமியர்கள் ததஜவினர் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு சென்றனர்.

புகைப்படத்துடன் விவரங்கள் அடுத்த பதிவில்.
வஸ்ஸலாம்.

No comments: