அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்டம், ஏர்போர்ட் கிளை சார்பாக கடந்த 19-10-2008 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் ஒரிஸ்ஸாவில் கிருஸ்த்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், இஸ்லாமியர்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பாஸிஸ சக்திகளை கண்டித்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்டம், ஏர்போர்ட் கிளை சார்பாக கடந்த 19-10-2008 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் ஒரிஸ்ஸாவில் கிருஸ்த்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், இஸ்லாமியர்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பாஸிஸ சக்திகளை கண்டித்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.


No comments:
Post a Comment