இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

March 01, 2011

குவைத்தில் நடந்த சிறப்புப்பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..,

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை தமுமுக உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு மாதமாக தமுமுக குவைத்மண்டலத்தின் சார்பாக தீர்மாணிக்கப்பட்டு பிப்ரவரி மாதத்தின் 4 வாரங்களும் பொதுககூட்டங்கள் நடத்தப்பட்டது. நான்கு கூட்டடங்களும் முர்காப் பகுதியின் மன்னு ஸல்வா உணவகத்தில் வாரந்தோறும் மாலை 6.30 மணிமுதல் 9.30 மணிவரை நடந்தது.

தேர்தல் நெருங்கி வரும் இச்சமயத்தில் தொடர் நிகழ்ச்சியாக வாராவாரம் இன்ஷா அல்லாஹ் அதே இடத்தில் அதே நேரத்தில் தொடர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்த நிர்வாகத்தினால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தியை படிக்கும் ஒவ்வொறுவரும் குவைத்தில் வசிக்கும் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இன்னும் தத்தமது ஜமாஅத்துக்களைச் சார்ந்தவர்களை தவறாமல் கலந்து கொள்ளச்செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

வஸ்ஸலாம்
தமுமுக குவைத் மண்டலம்
www.q8tmmk.blogspot.com
+965 97493869 - 99851036 - 55428835 - 99108754 - 99369743








January 30, 2011

தமுமுகவின் சிறப்புப்பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 04-02-2011 அன்று குவைத் சிட்டியில் மிர்காப் பகுதியில் மன் அல் ஸல்வா உணவகத்தில் மாலை 6:30 மணியளவில் தமுமுக குவைத் மண்டலத்தின் ஏற்பாட்டில் அதிர வைக்கும் சிறப்புப் பொதுக்கூட்டம் தமுமுக செயல்வீரர்களுக்காகவும். உறுப்பினர்களுக்காகவும், ஆதரவாளர்களுக்காகவும், சமூக ஆர்வலர்களுக்காகவும் நடத்தப்படுகிறது. தாயகத்தில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழுவில் எடுத்த முடிவுகள் பற்றியும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனைகள் செய்யப்படும்.

இத்தகவலை படிக்கும் தமுமுக ஆர்வலர்கள் யாவரும் குவைத்தில் வசிக்கும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தி தவறாமல் கலந்து கொள்ளச்செய்யவும் அரங்கத்தில் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறும். மக்கள் உரிமை சந்தாவும் சேர்க்கப்படும்.

வஸ்ஸலாம்
நிர்வாகிகள்
தமுமுக குவைத் மண்டலம்
(+965) 97493869, 99851036, 55428835
tmmkkwt@gmail.com

விடுதலைப்பொன்விழா ஆண்டு



குவைத் நாட்டில் இந்த வருடம் விடுதலை பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் மின்விளக்குகளும் அலங்காரத் தோரணங்களும். குடிமக்களுக்கு எண்ணற்ற சலுகைகளும் அள்ளி வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இந்த வருடம் முழுவதும் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்து மன்னரின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் புகைப்படம் தொடரும் பதிவுகளில்...