இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label படுகொலை திருவாரூர் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் தமுமுக. Show all posts
Showing posts with label படுகொலை திருவாரூர் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் தமுமுக. Show all posts

September 01, 2009

திருவாரூர் மாவட்ட தொண்டரணிச் செயலாளர்

அனைத்து தமுமுக கிளை உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அவசர வேண்டுகோள்:

கூத்தாநல்லூரில் ஆக 29 இஃப்தாருக்குப் பிறகு திருவாரூர் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் முஹம்மது அதே ஊரைச் சேர்ந்த சமூக விரோதி அனஸ் மற்றும் அவனது கூட்டாளிகளால் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்திருப்பீர்கள். இந்த குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவிக்க சில சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இந்த கயவர்களை நீதியின் முன் நிறுத்த தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க அவரது தனி செல்லுக்கு (00914425671441) என்ற எண்ணில் இணைப்பில் உள்ள படிவத்தில் கையெழுத்திட்டு உடனடியாக ஏராளமான ஃபேக்ஸ்களை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். ஜஸாக் அல்லாஹ்!

கீழே பாக்ஸ் அனுப்பவேண்டிய செய்தி JPEG பைலாக உள்ளது. அப்படியே பிரிண்ட் எடுத்து உபயோகிக்கவும்

Thanks to: தம்மாம் மண்டல தமுமுக