குவைத் தமுமுக ஏற்பாடு செய்த டிசம்பர் 6 கருப்பு தினக் கண்டன கூட்டம் டிசம்பர் 11, வெள்ளிக் கிழமை மாலை நடந்தது. ஃபாஹில் மண்டல பொருளாளர், அறந்தாங்கி அப்துல் அஜீஸ் அவர்கள் திருக்குர்ஆன் ஓதினார். தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவையின் தலைவர் பெரம்பலூர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில், தமுமுக சகோதரர்கள் முன்னிலையில், தமுமுக நிர்வாகக் குழு உறுப்பினர் காரைக்கால் ஷாஹுல் அவர்கள் தொகுத்து வழங்க, இஸ்லாமிய அழைப்பாளர் (அரக்கோணம்) மெளலவி. அன்ஸர் ஹுசைன் ஃபிர்தெளஸி அவர்களின் அரசியல் எழுச்சி சிந்தனையுடன் தொடங்கியது.அதன் பின் தமிழோசைப் பேச்சாளர் சகோ.இராவணன், இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் பேராசிரியர். தாஜுதீன், தமுமுக குவைத் ரிஃக்கா கிளை செயலாளர். சிதம்பரம் சாதிக், தொழிலதிபர் புரவலர் எஸ்.கே.எஸ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். மற்றும் சகோ.அபு தாஹிர் கவிதை வாசிக்க, சகோ.புதுகை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் ஒரு தீர்மானத்தையும் வாசித்தார்.
Showing posts with label டிசம்பர் 6 கருப்பு தினக் கண்டன கூட்டம் குவைத் தமுமுக. Show all posts
Showing posts with label டிசம்பர் 6 கருப்பு தினக் கண்டன கூட்டம் குவைத் தமுமுக. Show all posts
December 15, 2009
டிசம்பர் 6 கருப்புதினக் கண்டனகூட்டம்
குவைத் தமுமுக ஏற்பாடு செய்த டிசம்பர் 6 கருப்பு தினக் கண்டன கூட்டம் டிசம்பர் 11, வெள்ளிக் கிழமை மாலை நடந்தது. ஃபாஹில் மண்டல பொருளாளர், அறந்தாங்கி அப்துல் அஜீஸ் அவர்கள் திருக்குர்ஆன் ஓதினார். தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவையின் தலைவர் பெரம்பலூர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில், தமுமுக சகோதரர்கள் முன்னிலையில், தமுமுக நிர்வாகக் குழு உறுப்பினர் காரைக்கால் ஷாஹுல் அவர்கள் தொகுத்து வழங்க, இஸ்லாமிய அழைப்பாளர் (அரக்கோணம்) மெளலவி. அன்ஸர் ஹுசைன் ஃபிர்தெளஸி அவர்களின் அரசியல் எழுச்சி சிந்தனையுடன் தொடங்கியது.அதன் பின் தமிழோசைப் பேச்சாளர் சகோ.இராவணன், இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் பேராசிரியர். தாஜுதீன், தமுமுக குவைத் ரிஃக்கா கிளை செயலாளர். சிதம்பரம் சாதிக், தொழிலதிபர் புரவலர் எஸ்.கே.எஸ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். மற்றும் சகோ.அபு தாஹிர் கவிதை வாசிக்க, சகோ.புதுகை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் ஒரு தீர்மானத்தையும் வாசித்தார்.
Subscribe to:
Posts (Atom)