இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!
Showing posts with label குவைத்தில் எழுச்சியுடன் நடந்த விழிப்புணர்வு மாநாடு. Show all posts
Showing posts with label குவைத்தில் எழுச்சியுடன் நடந்த விழிப்புணர்வு மாநாடு. Show all posts

August 15, 2009

குவைத்தில் எழுச்சியுடன் நடந்த விழிப்புணர்வு மாநாடு

அரங்கில் அரங்கேறியவை..,

இறைமறை வசனம்: சகோ.அப்துல் குத்தூஸ்
வரவேற்புரை - தொகுப்புரை : சகோ. அமானுல்லாஹ், தலைவர் குவைத் மண்டலம்

முதல் அமர்வு
தலைமை : பொறியாளர் சகோ. சர்புத்தீன் துணைச்செயலாளர், ஜுபைல் மண்டலம், சவூதி அரேபிய்யா
வேண்டும் ஒற்றுமை : தோழர். அன்பரசன் - செயலாளர், தாய்மண் கலைஇலக்கியப் பேரவை குவைத்
ஊமையாகும் ஊடகங்கள்: தோழர். இளங்கோவன் - நிறுவனர், அரவணைப்பு அமைப்பு குவைத்
கடமையான கல்வி: சகோ. அப்துல் அளீம் - செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை குவைத்
அரசுப்பணிகளும்-உயர்பதவிகளும்: தோழர். வளநாடன் - தாளாளர், வளநாடன் கல்வி அறக்கட்டளை குவைத்

இரண்டாம் அமர்வு
தலைமை: பொறியாளர் சகோ. சபியுல்லாஹ் தலைவர், தம்மாம் மண்டலம், சவூதி அரேபிய்யா
அரசியல்: தோழர். இராவணன் - செயலாளர், தமிழோசை கவிஞர் மன்றம் குவைத்
பொருளாதார விடுதலை: சகோ. ஜமாலுத்தீன் பாஸி, மார்க்க அழைப்பாளர், இஸ்லாமிய வழிகாட்டி மையம் குவைத்
சிறப்புரை: சகோ. ஹைதர் அலி - மாநில பொதுச்செயலாளர் தமுமுக
நன்றியுரை: பொறியாளர் சகோ. ஷானவாஸ், பொதுச்செயலாளர் குவைத் மண்டலம்.

சிறப்புச்செய்த தோழமை அமைப்புகள்:

தந்தை பெரியார் நூலகம்: தோழர். செல்லபெருமாள் அவர்கள்
தாய்மண் கலைஇலக்கியப் பேரவை தோழர்கள்
முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்ற நண்பர்கள்






விரிவான செய்திகள் விரைவில்..,