இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

December 12, 2007

குவைத்தில் நடந்த கண்டனக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...,

பாபர் மசூதி வழக்கு நிலுவை மற்றும் இலுவையை கண்டித்து தமிழகம் முழுவதும் நீதிமன்ற முற்றுகை போராட்டம் நடத்த தமுமுக ஏற்பாடு செய்தது. அதேபோல், குவைத்திலும் மண்டல தலைமையும் கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது.

மேடையில் வீற்றிருக்கும் மண்டலத்தலைவர் சகோ. அமானுல்லாஹ், மண்டலச்செயலாளர் சகோ. ஷநவாஸ் மற்றம் சிறப்பு விருந்தினர் தோழர். ஆர். கே. சரவணன்-(CPI).












குவைத் மண்டலத்தலைவர் சகோ. அமானுல்லாஹ் அவர்களின் வரவேற்புடன் துவங்கியது கண்டனக்கூட்டம்.

மண்டலச்செயலாளர் சகோ. ஷாநவாஸ் அவர்களின் தலைமையுரையின் போது..

பொதுமக்களில் ஒரு பகுதியினர்.

துணைச்செயலாளர் முஹம்மது இக்பால் அவர்கள் கண்டனத்தை முன் மொழிகிறார்.

கண்டனக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர். ஆர்.கே. சரவணன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.





இணைச்செயலாளர் சகோ. முபாரக்அலி அவர்களின் நன்றியுரையுடன் கண்டனக்கூட்டம் இனிதே நிறைவடைகிறது. அல்ஹம்துலில்லாஹ்...,

No comments: