இது பொழுதுபோக்கும் கூட்டமல்ல..! சமுதாயத்தை பழுதுபார்ககும் கூட்டம்..!!

August 15, 2009

குவைத்தில் எழுச்சியுடன் நடந்த விழிப்புணர்வு மாநாடு

அரங்கில் அரங்கேறியவை..,

இறைமறை வசனம்: சகோ.அப்துல் குத்தூஸ்
வரவேற்புரை - தொகுப்புரை : சகோ. அமானுல்லாஹ், தலைவர் குவைத் மண்டலம்

முதல் அமர்வு
தலைமை : பொறியாளர் சகோ. சர்புத்தீன் துணைச்செயலாளர், ஜுபைல் மண்டலம், சவூதி அரேபிய்யா
வேண்டும் ஒற்றுமை : தோழர். அன்பரசன் - செயலாளர், தாய்மண் கலைஇலக்கியப் பேரவை குவைத்
ஊமையாகும் ஊடகங்கள்: தோழர். இளங்கோவன் - நிறுவனர், அரவணைப்பு அமைப்பு குவைத்
கடமையான கல்வி: சகோ. அப்துல் அளீம் - செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை குவைத்
அரசுப்பணிகளும்-உயர்பதவிகளும்: தோழர். வளநாடன் - தாளாளர், வளநாடன் கல்வி அறக்கட்டளை குவைத்

இரண்டாம் அமர்வு
தலைமை: பொறியாளர் சகோ. சபியுல்லாஹ் தலைவர், தம்மாம் மண்டலம், சவூதி அரேபிய்யா
அரசியல்: தோழர். இராவணன் - செயலாளர், தமிழோசை கவிஞர் மன்றம் குவைத்
பொருளாதார விடுதலை: சகோ. ஜமாலுத்தீன் பாஸி, மார்க்க அழைப்பாளர், இஸ்லாமிய வழிகாட்டி மையம் குவைத்
சிறப்புரை: சகோ. ஹைதர் அலி - மாநில பொதுச்செயலாளர் தமுமுக
நன்றியுரை: பொறியாளர் சகோ. ஷானவாஸ், பொதுச்செயலாளர் குவைத் மண்டலம்.

சிறப்புச்செய்த தோழமை அமைப்புகள்:

தந்தை பெரியார் நூலகம்: தோழர். செல்லபெருமாள் அவர்கள்
தாய்மண் கலைஇலக்கியப் பேரவை தோழர்கள்
முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்ற நண்பர்கள்






விரிவான செய்திகள் விரைவில்..,

No comments: