
திருச்சியில் தமிழக அரசியலில் தமுமுக பொதுக்கூட்டம் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஜுலை 6 அன்று 'தமிழக அரசியலில் தமுமுக பொதுக்கூட்டம்' நடைபெற்றது. 



இந்தப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமை தாங்கினார். இப்பொதுக்கூட்டத்தில் ஏராளனமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குறிப்பு: செயற்குழுவில் புதிய அரசியல் கட்சியாக
மக்கள் முன்னேற்றக் கழகம்
உருவாக்குவது என்றும், அதன் கொடி கறுப்பு வெள்ளை கறுப்பு வண்ணமாகவும் இருக்கும் என்றும் மிகுந்த உற்சாகத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment